நாம் வாழ வேண்டுமானால் நாம் ஆள வேண்டும்.. கிராமத்தான் .
நாம் வாழ வேண்டுமானால் நாம் ஆள வேண்டும்.. கிராமத்தான் .

Wednesday, August 13, 2014

வன்னியர் சங்கம்

நம் வன்னியர் சங்கத்திற்கு வயது 125



சென்னையில் வன்னியர் சங்கம் 09-06-1889--ல்ராவ் சாகிப் செல்லப்பா நாயக்கர் வீட்டில் அய்யாசாமி பிள்ளை தலைமையில் துவங்கப்பட்டது

சங்கத்தின் ஆண்டு விழாக்கள் நடைபெற்ற நாள் - இடம் - தலைமை வகித்தவர் பெயர்- முக்கிய விருந்தினர் பெயர் ஆகிய தகவல்கள் வருமாறு

01-06-1890 சென்னையில் அய்யாசாமி பிள்ளை தலைமை

21-06-1891 சென்னையில் செல்லப்ப நாயக்கர் தலைமை

05-06-1892 சென்னையில் பச்சையப்ப நாயக்கர் வீட்டில் ராவ் பகதூர் தனக்கோட்டிமுதலியார் தலைமை

25-01-1893 சென்னையில் பங்களா முதலியார் வீட்டில் புதுவை சதாசிவவேல் தலைமை

17-06-1894 ஆற்காடு நவாபு தோட்டம்

17-06-1895 ஜெயராம வேல் தலைமை

28-07-1895 ஆற்காடு நவாபு தோட்டம் காளிமுத்து படையாச்சி தலைமை

19-07-1896 ஆற்காடு நவாபு தோட்டம் சாமியார் தலைமை

21-06-1897 குருசாமி ராயர் தலைமை

26-06-1898 சென்னையில் தனக்கோட்டிமுதலி பங்களாவில் தருமபுரி மலையான்டிக் கன்டர் தலைமை

23-07-1899 கடலூர் குமரப்பன் பேட்டையில் 1900 இல்லை 1901 இல்லை

1902 ஆவணி மாதம் அய்யாசாமி பிள்ளை பங்களாவில் அரிராஜ கன்டர் தலைமை

03-081903 ஆற்காடு நவாபு தோட்டம் ஆறுமுக நாயக்கர் தலைமை 1904=1906 ஆன்டு விழா நடைபெறவில்லை

29-02-1907 தலைமை சிற்றரசு 1908 -1910 தகவல் கிடைக்கவில்லை


27-12-1911 கச்சி நகர் சிதம்பரம் சோழனார் தலைமை

30-12-1912 செஞ்சியில் சுப்பிரமணிவேல் தலைமையில்

11-06-1913 வெள்ளி விழாவும் சேலம் மாவட்ட சங்க 6-ம் ஆன்டு விழாவும் இனைந்து செலத்தில் சென்னை திருவேங்கட நாயகர் தலைமையில் பலபத்திர நாயக்கர் முன்னிலை கந்தசாமி கன்டர், நாட்ராம்பள்ளி தாயப்பசெல்வர், கோவை பூபதி, செல்லம் சின்ன லட்சுமணராஜா பலபத்திர நாயக்கர் முன்னிலை இரன்டு நாள் விழா தலைவரை விழா மெடைக்கு அழைத்து சென்ற ஊர்வலம் 5 மைல் நீளம் இருந்த்தாம் 1914 -1918 தகவல் கிடைக்கவில்லை

19-04-1919 திருக்கழுக்குன்றம்- சீர்காழி ராய ராவுத்த மின்டர் தலைமை ஒரு லட்சம் பேர் கூடிய கூட்டம்

25-12-1921 சூரப்ப சோழர் தலைமையில் 1922 -1929 தகவல் கிடைக்கவில்லை

24-05-1930 சேலத்தில் வரதப்ப நாயகர் தலைமையில் 1931 - 1939 தகவல் கிடைக்கவில்லை

05-05-1940 தங்க விழா மயிலாப்பூரில் ராஜுவேல் தலைமையில் வன்னிய கவி அர்த்தநாரீஸ்வர வர்மா அவர்களின் பங்கு இந்த விழாக்களில் அதிகம் உண்டு

No comments: