நாம் வாழ வேண்டுமானால் நாம் ஆள வேண்டும்.. கிராமத்தான் .
நாம் வாழ வேண்டுமானால் நாம் ஆள வேண்டும்.. கிராமத்தான் .

Thursday, January 13, 2011

மருத்துவர் அய்யா அவர்களின் 2011 பொங்கல் வாழ்த்து

ஆளுக்கொரு காணி நிலம்
அடைந்திட வேண்டும்.
அதன் நடுவே கோணியொன்று
அமைந்திட வேண்டும்

காளை புட்டி ஏறுழுது
பளிரிட வேண்டும்
வாழையுடன் நெல்,கரும்பு
விளைந்திட வேண்டும்

வருமையுடன்
பசிபினியும்
ஒழிந்திட வேண்டும்
ஏழைகளே எவருமில்லை
எனும் நிலை வேண்டும்

மாளிகையாய் குடிசையெல்லாம்
மலர்ந்திட வேண்டும்
மனைகள் தோறும் பொங்கலிட்டு
மகிழ்ந்திட வேண்டும்