நாம் வாழ வேண்டுமானால் நாம் ஆள வேண்டும்.. கிராமத்தான் .
நாம் வாழ வேண்டுமானால் நாம் ஆள வேண்டும்.. கிராமத்தான் .

Sunday, September 9, 2012

தண்ணீரில்லாமல் மிதக்கின்றான்...... "குடிகாரன்".......

மரணத்தின் விளிம்பில்

சுத்தமான இரயில் நிலையம்
நிசப்த பூமியில்
மௌனம் மட்டும் சத்தமாய் ஒலிக்க,

நான் காத்திருக்கிறேன்!
இனிமேல் நமக்குள்
குறைந்தபட்ச சத்தம்
மரணமாயிருக்கட்டும்!


8-8-2012 அன்று கோடம்பக்கம் தொடர்வண்டி நிலையத்தில் எடுக்கப்பட் புகைபடம்