நாம் வாழ வேண்டுமானால் நாம் ஆள வேண்டும்.. கிராமத்தான் .
நாம் வாழ வேண்டுமானால் நாம் ஆள வேண்டும்.. கிராமத்தான் .

Sunday, July 29, 2012

கல்வித்திருவிழா -2012- கும்மிடிபூண்டி



திருவள்ளுர் மாவட்டம் கும்மிடிபூண்டியில் சமூக முன்னேற்ற சங்கத்தின் சார்பில் வன்னிய சமூகத்தை சார்ந்த 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவ மாணவிகளுக்கும்.உலக யோக செம்பியன் பட்டம் பெற்ற சிறுவருக்கும் மற்றும் 6.முறை சிறந்த ஓவிய பட்டம் பெற்ற நமது சமுதாயத்தை சார்ந்தவர்களுக்கு பாரட்டு விழா நடைபெற்றது

காலை 9.00 மணி முதலே மாணவ மாணவிகள் தங்கள் பெற்றோருடன் கூட்ட அரங்கிற்கு வர தொடங்க அரங்கமே கூட்ட நெரிசலில் சிக்கி தவித்தது..சில நமிடங்களில் மருத்துவர் அன்புமணி அய்யா அவர்கள் அரங்கிற்க்க வர அரங்கத்தில் உள்ளவர்கள் அனைவரும் எழுந்து நின்று வரவேற்க சின்ன அய்யா அவர்களோ அனைவரையும் பார்த்து சிரித்தபடி கை அசைத்து கொண்டே மேடைக்கு சென்றார்

இந்நிகழ்ச்சியில் திரு.கோபல் (தலைவர் சமுச),திரு.முகுந்தன்,திரு.சிவப்பிரகாசம்,திரு.உமாபதி,திரு.சேகர்,திரு.கோ.ரவிராஜ்,திரு.துரை.செயவேலு,திரு.ம.செல்வராசு மற்றும் சமுச-வை சேர்ந்த ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.




வெளியில் நிறுத்தப்பட்ட வாகனங்களின் ஒரு பகுதி



மருத்துவர் சின்ன அய்யாவை வரவேற்க காத்திருக்கும் சமுச நிருவாகிகள்


 அய்யாவை வரவேற்க்க வைக்கப்பட்ட பதாகை

 




                       சாலை ஒரங்களில் நடப்பட்டிருந்த சமுச கொடி கம்பங்கள்


சின்ன அய்யாவிற்கு வரவேற்ப்பு

                                                அரங்கிற்குள் சின்ன அய்யா


                                                               தமிழ் தாய் வாழ்த்து
                                   


 

திரு.முகுந்தன் அவர்களின் சிறப்புரை

திரு.கோ.ரவிராஜ் அவர்கள் சிறப்பு

                                      
                                      அரங்கிற்கு வெளியே நமது சொந்தங்கள்
                               

                                           திரு.கோபல் அவர்களின் சிறப்புரை  


பாரட்டு வழங்க காத்திருக்கும் நினைவு பரிசு





                                                                   மாணவ மாணவிகள்
                           

                               திரு.ம.செல்வராசு அவர்கள் பாடல் பாடிய  போது
     

                                              மருத்து அய்யாவின் சிறப்புரை



             


  சான்றிதழ் உடன் மாணவர்கள்


                                                     நினைவு பாரிசு வழங்கியபேர்து