நாம் வாழ வேண்டுமானால் நாம் ஆள வேண்டும்.. கிராமத்தான் .
நாம் வாழ வேண்டுமானால் நாம் ஆள வேண்டும்.. கிராமத்தான் .

Saturday, December 17, 2011

வேல்முருகனுக்கு ஒரு வன்னியனின் எச்சரிக்கை...




நிறுத்தி கொள்ளுங்கள் உங்கள் உலறல் பேச்சை.....





நம்பிக்கை துரோகி முன்னாள் பா.ம.க சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகன் அவர்கள் மருத்துவர் அய்யா எவ்வளவு பணம் எங்கிருந்து வாங்கினார் என்பது என்னிடம் காணெளி ஆதரம் இருப்பதாகவும் அதை விரைவில் வெளியிட போவதாகவும் உலறியுள்ளார்..

மருத்துவர் அய்யாவின் நிழலில் தங்கி சுகத்தை அனுபவித்துவிட்டு தற்போது கோடி கணக்கில் பணம் சேர்ந்தவுடன். பணவெறி பிடித்து உலறுவது வன்னிய மக்களகிய எங்களுக்கு மட்டுமின்றி அனைத்து உலக மக்களுக்கும் நன்கு தெரியும்..

வேல்முருகன் அவர்களே பாமக வின் வளர்ச்சி பிடிக்காமல் தங்களை துண்டி விடும் சக்தி யார் என்பது விரைவில் வெளிவரும் அதுவரை பொருமை காத்து கொண்டிருக்கும் எங்களை தங்களுக்கு எதிரான ஆதாரங்களை ஒன்று திரட்டி போரட துாண்ட வேண்டாம் என்பதை எச்சரிக்கிறோம்..

வன்னிய மக்கள் மீது அளவுகடந்த  மரியாதை தாங்கள் வைத்திருந்ததும்.வன்னியருக்காக நீங்கள் போரட்டம் நடத்தியதும் நாங்கள் நன்றாக அறிவோம்..

தாங்கள் வளர்ச்சிக்கு பாமக மற்றும் நிருவாகிகள் உதவினார்கள் என்பதை தங்களால் மறுக்க முடியாது.

ஏனே தங்களுக்கு இந்த பணவெறி....

யாருக்காக நீங்கள் மருத்துவர் அய்யாவையும், பாமக வையும் இழிவாக பேசி வருகிறீர்கள்..

தங்கள் வளர்ச்சிக்காக மருத்துவர் அய்யாவை எதிர்த்தீர்கள்..

இப்போது உலக வன்னிய மக்களையும் பழிக்கறீர்கள்...

உங்கள் உலறல் பேச்சை நிறுத்தி கொள்ளுங்கள்..

பாமகவில் வெளியேறிய எத்தனையே பேர் காணமல் முகவரியே இல்லாமல் உள்ளனர்..

அந்த வரிசையில் தங்களுக்கு தாங்களே இடம்தேடி கொண்டிர்கள்..பாவம் தன் தலையில் தனே மண்ணை வாரி போட்டு கொள்வது என்பது இது தானோ....