நாம் வாழ வேண்டுமானால் நாம் ஆள வேண்டும்.. கிராமத்தான் .
நாம் வாழ வேண்டுமானால் நாம் ஆள வேண்டும்.. கிராமத்தான் .

Sunday, April 15, 2012

வன்னியர் என்பதை ஆழமாக பதிவு செய்ய வலியுறுத்த பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுகொள்கிறேன்..

வன்னிய இன மக்கள் தங்கள் பகுதியில் வரும் ஏப்ரல் 23தேதி முதல் சாதி வாரிகணக்கெடுப்பு நடத்த வருகிறார்கள்..வன்னியர் வாழ்வு வளம் பெறவும்.கல்வி, வேலைவாய்ப்பு, பொருளதரம் போன்ற வற்றில் முன்னேர இந்த கணக்கெடுப்பு உறுதுணையாக இருக்கும்

எனவே நம் குல சொந்தங்கள் கீழ் உள்ள துண்டு பிரசுர நகலை சேமித்து-அச்சடித்து அல்லது நகலெடுத்து கொண்டு நம் மக்கள் வாழும் வீடுகள் தோறும் வினியோகித்து விழிப்புணர்வு அடைய செய்து வன்னியர் என்பதை ஆழமாக பதிவு செய்ய வலியுறுத்த பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுகொள்கிறேன்..