நாம் வாழ வேண்டுமானால் நாம் ஆள வேண்டும்.. கிராமத்தான் .
நாம் வாழ வேண்டுமானால் நாம் ஆள வேண்டும்.. கிராமத்தான் .

Wednesday, April 11, 2012

மே-5 மகாபலிபுரத்தில் ஒன்றிணைவோம்...



வன்னியன் என்ற ஒற்றை சொல்லில் 
தரணி எங்கும் ஒற்றுமையாய் இரு
சாய்ந்து நீ போகும் வரை
நம் இன தாகத்தில் இருந்து
ஓய்ந்து போகாதே......
வீரத்தின் வித்துகள் நாமடா - தமிழக
விளை நிலத்தின் சொத்துகள் நாமடா.....
திராவிட விரோதிகளோடு 
இன்னும் ஏன் கூட்டடா...

எம் இனத்தின் மீது விரக்தி கொள்வதேனடா
தோழா விரக்தி கொள்வதேனடா 

திராவிட கட்சிகள் 
தமிழகத்தை
ஆக்கிரமித்து ஆள 
அடங்கி நீ போவதாடா
சொந்த நிலத்திலே நாம்
கூலிகளாய்....
ஒண்ட வந்தவர்கள்
தமிழகத்தை ஆள்வதா..?


இயற்கை வளம் நிறைந்த தமிழகத்தில்
இன்பமாய் வாழ்ந்தோமே - இன்று
இன்னொருவன் சிறையில்
இரத்த கண்ணீர் வடிக்கிறோமே....

இளகலையோ உன் உள்ளம் தோழா...
மானத்துக்கு பேர் போன வன்னியர்கள்
மகத்தான உயிரையும் இழந்தேமே...

மாற்றானின்(திராவிட கட்சிகளின்) மாயவலையில்
வன்னிய மயங்குவது ஏனடா...
பாரடா  தோழா பாரடா 
பாவியர் நாம் இல்லையடா

பார் போற்றும் வீரத்தமிழர் நாமடா இன்று 
பாரெல்லாம் அகதியாய்
பரிதவிக்கிறோம் ஏனடா...
எமக்கு இந்த நிலை
ஒற்றுமை நாம் இழந்ததினால் தானடா
இழந்ததினால் தானடா ,,,!

பல்லவ சம்ராஜ்ஜியத்தின் வரிசுகளே....
நம் மருத்துவர் அய்யாவின் பின் அணிவாகுப்போம்..
மே-5 மகாபலிபுரத்தில் ஒன்றிணைவோம்...