நாம் வாழ வேண்டுமானால் நாம் ஆள வேண்டும்.. கிராமத்தான் .
நாம் வாழ வேண்டுமானால் நாம் ஆள வேண்டும்.. கிராமத்தான் .

Sunday, March 2, 2014

சாதனை மனிதர் அன்புமணி இராமதாசு - புத்தகம்...

உலகில் யவரும் செய்திடாத சாதனை..
5 0 ஆண்டுகளில் செய்ய முடியாததை 5 ஆண்டுகளில் செய்து முடித்த வல்லவர்..
உலகமே 5 வருடங்களில் உற்று நோக்கிய மாமனிதர்..

5 ஆண்டே ஆண்டில் சாதித்த போதி தர்மர்

ஆம்  மத்திய சுகாதரா துறை அமைச்சாரக சேவையாற்றிய மருத்துவர் அன்புமணி அவர்களை பற்றி ( 2.03.2014 அன்று நடைபெற்ற ---சாதனை மனிதர் அன்புமணி இராமதாசு---என்ற புத்தக வெளியிட்டு விழாவில் உதிர்ந்த சில முத்துக்கள் இவை..


சிறப்பு விருந்தினராக மருத்துவர் அய்யா கலந்து கொள்ள புத்தகத்தை வெளியிட்டவர் ---- மக்கள் நீதிபதி (இப்பட்டம் மருத்துவர் அய்யாவல் வழங்கப்பட்டத) திரு.சந்துரு அவர்கள் வெளியி்ட மருத்துவர் அய்யா, ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி திரு.தேவசகாயம், பசுமைத்தாயகம் மாநில செயலாளலர் திரு. அருள் இரத்தினம், வழக்கறிஞர் பாலு ஆகியோர் பெற்று கொண்டனர்...




சாதனை புத்தகம் உங்கள் பார்வைக்கு