நாம் வாழ வேண்டுமானால் நாம் ஆள வேண்டும்.. கிராமத்தான் .
நாம் வாழ வேண்டுமானால் நாம் ஆள வேண்டும்.. கிராமத்தான் .

Sunday, February 19, 2012

மருத்துவர் அய்யாவின் வழியில் வழி நடப்பாய்....


வன்னியனே இன்னுயிரை ஈந்தது போதும்
புயலாய் எழுந்திரு!
வன்னியச் செய்திகளைச் செவிமடுத்த உங்கள் அனைவருக்கும்
வாழ  வழி தேடும் உம் அனைவருக்கும்
வழி நெடுகும் தடங்கல்களே.

எத்தனை காலம் தான்
அடிமையாய் நீ இருப்பாய்..
உம் தலைமுறைக்காவது
சுதந்திர காற்றை நீ தருவாய்...

வாழ வழி தேடும் வன்னியனே
உம் வாசல் படி காத்திருக்கோம்..

மருத்துவர் அய்யாவின் வழியில்
வழி நடப்பாய்

நாளை நமதாகும்
நாளைய தலைமுறையும் உமதாகும்

சுவசிக்கின்ற காற்று உமதாகும்
நீ திரும்பும் திசையெல்லாம்
உமதாகும்..

வெற்றிகளை நீ தேடி 
சென்றது போதும்
வெற்றிகள் உமை தேடி வரும்
காலம் வெகு தொலைவில் இல்லை..

பாமக வின் ஆட்சி அமையும்
அன்நாளே
வன்னியனின் வாழ்வுக்கு அன்றே திருநாள்...