நாம் வாழ வேண்டுமானால் நாம் ஆள வேண்டும்.. கிராமத்தான் .
நாம் வாழ வேண்டுமானால் நாம் ஆள வேண்டும்.. கிராமத்தான் .

Friday, July 30, 2021

வன்னியர்களுக்கு 10.5% இடஒதுக்கீடு பெற்றுக்கொடுத்த *சமூகநீதிக்காவலர் மருத்துவர் அய்யா அவர்களுக்கு பாராட்டு விழா*-

வன்னியர்களுக்கு 10.5% இடஒதுக்கீடு பெற்றுக்கொடுத்த

*சமூகநீதிக்காவலர் மருத்துவர் அய்யாஅவர்களுக்கு பாராட்டு விழா*-இணையவழியில்*
நாள்: *வருகின்ற 31.07.2021 சனிக்கிழமை மாலை 5.00 மணிக்கு.*
*பாட்டாளி மக்கள் கட்சி, வன்னியர் சங்கம், சமூக முன்னேற்ற சங்கம்* ஆகிய 3 அமைப்புகள் இணைந்து நடத்தும் பாராட்டு விழாவில்,
*சமூகநீதிக்காவலர் மருத்துவர் அய்யா அவர்கள்* ஏற்புரையாற்றுகிறார்.
*பசுமைநாயகர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் MP அவர்கள்* சிறப்புரையாற்றுகிறார்.
பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் *ஜி.கே.மணி* இவ்விழாவிற்கு தலைமை ஏற்கிறார்.
வன்னியர் சங்கத் தலைவர் *பு.தா. அருள்மொழி*,
சமூக முன்னேற்ற சங்கத் தலைவர் *சிவப்பிரகாசம்* ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.
கிராமங்கள்தோறும் ஏராளமான இளைஞர்கள், இளம் பெண்கள்,மாணவர்கள், மகளிர் மற்றும்பொதுமக்கள் கலந்துகொள்ளகிறார்கள்.
இணையவழியில் நேரடியாக இணையவும், நிகழ்வில் கூடுதலாக பங்கேற்கவும் இரண்டு இணைப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
பாராட்டு விழாவில் பங்கேற்க அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.
1. சனிக்கிழமை (31.07.2021) மாலை 4.30 மணி முதல் கீழே உள்ள *ZOOM இணைப்பை சொடுக்கி இணையவழியில் நேரடியாக இணையுங்கள்*:
*(அல்லது)*
*Zoom ஆப்பில் கீழ்க்கண்ட ID & Password கொடுத்து இணையலாம்*
Meeting ID: 895 2443 5006
Password: 12345
2. கூடுதலாக நிகழ்வில் இணைவதற்கு கீழே உள்ள *முகநூல் நேரலை (Facebook Live)* மூலம் இணையுங்கள்: