நாம் வாழ வேண்டுமானால் நாம் ஆள வேண்டும்.. கிராமத்தான் .
நாம் வாழ வேண்டுமானால் நாம் ஆள வேண்டும்.. கிராமத்தான் .

Wednesday, May 18, 2011

வன்னியனின் வெற்றி திக்கட்டும் பரவும்....

அன்புக்குறிய உலகத்தமிழ் வன்னிய
சொந்தங்களுக்கு வணக்கங்கள்…!
மூவாயிரம் கோடி……..

“நீதியின் தீபங்கள் கைகளில் ஏந்திடும்
இலட்சிய பயணம் இது! – இதில்
சத்திய சோதனை எத்தனை நேரினும்
தாங்கிடும் இதயம் இது!!”

“புதியதோர் உலகம் செய்வோம்!

வரலாற்று சிறப்புமிக்க வன்னிய இனம் ,
திண்டிவனத்தாரின் ஆசியுடன் கோட்டையில்
பட்டொளி வீசி பறக்கும் நாள் வெகுநாளில்லை

“பா.ம.க கொடி”  ஏழைகளின் வீட்டில்
பறக்கும் நாளும் தொலைவில் இல்லை!
வன்னியனின் வெற்றி திக்கட்டும் பரவும்
உலகமே  வியந்து வன்னியரை பாரட்டும்...

தமிழகமே இவ்வுலகில் பட்டொளி வீசி பறக்கும்
அப்போது தெரியும்
நாம் யாரென்று....

விழ்வது எழுவதற்க்கே
அழுவது சிரிப்பதற்க்கே...

வீழ்வது எழுவதற்க்கே...

வாழ்க்கை
வாழ்வதற்கே....



தீமையெல்லாம்
நன்மைக்கே....

தோற்பது
வெல்வதற்கே....
நிலவு
அமாவாசையில் காணமல் போகும்...
சூரியன்
இரவில் காணமல் போகும்...
மாற்றம்
தற்காலிகமானதே...
தோழா
முயன்றிடு...
வன்னியனால்
முடியாததது
இவ்வுலகில் யாரலும் முடியாது....

உழைத்திடு
வென்றிட.....
அதிகாரம்  அவர்களிடத்தில்
ஒட்டு பெட்டியும் அவர்களிடத்தில்
வெறென்றும் சொல்வதற்கில்லை....
தோழா
முயன்றிடு...
உழைத்திடு
வென்றிட.....
அழுவது

சிரிப்பதற்கே....
வீழ்வது

எழுவதற்கே....