நாம் வாழ வேண்டுமானால் நாம் ஆள வேண்டும்.. கிராமத்தான் .
நாம் வாழ வேண்டுமானால் நாம் ஆள வேண்டும்.. கிராமத்தான் .

Tuesday, November 22, 2011

DAM(n)999-திரைப்படத்தை தடை செய்ய மருத்துவர் இராமதசு அய்யா கோரிக்கை.


DAM(n)999-திரைப்படத்தை தடை செய்ய மருத்துவர் இராமதசு அய்யா கோரிக்கை. ..!


                        புதிய அரசியல்...புதிய பாதை.....புதிய நம்பிக்கை..











155 அடி உயரம் உள்ள முல்லை பெரியாறு அணையில் 142அடி வரை தண்ணீர் தேக்கலாம் என்ற உச்ச நீதி மன்ற ஆணையை காங்கிரசு களவாணிகள் ஆளும் மத்திய அரசுடன் இணைந்து குப்பையில் போட்ட மார்க்சிய சனநாயகவாதிகள் அணையை உடைக்க இந்த முறை கலைத்தாயின் சேவையை நாடி உள்ளனர். 


நிருபமா மேனன் ராவ்,சிவசங்கர மேனன், ஏ.கே.அந்தோணி, எம்.கே.நாராயணன் என்கிற தமிழர்களுக்கு எதிரான மலையாள துரோக கும்பல் வரிசையில் சோகன் ராய் என்கிற இன்னொரு கரையானின் முயற்சியால் வெளிவர இருக்கும் படம் தான் "டாம்999".  அணை உடைந்தால் தமிழகம் அழிந்து விடும் என்று இந்த விளக்கெண்ணெய் நம் மீது பரிதாபப்படுகிறதாம்;அச்சப்படுகிறதாம்.அதை விளக்க இந்த படமாம்.

இந்த படத்திற்காக அவர்கள் தூக்கி எறிந்த எலும்பு துண்டுகளை கவ்விய நமக்கு அறிமுகமான சில "___"கள் 
  1. தோட்டா தரணி-கலை இயக்குனர்
  2. வி.ஸ்ரீனிவாஸ் முரளி மோகன்-வரைகலை(எந்திரன்,சிவாஜி
  3. அனல் அரசு-சண்டைக் காட்சி
  4. பின்னணி குரல்
    ஹரிஹரன்
    ஜெயச்சந்திரன்
    கே.எஸ்.சித்ரா
  5. ஆஷிஸ் வித்யார்த்தி,விமலா ராமன் 

1895இல் ஆரம்பிக்கப்பட்டு கட்டப்பட்டு வந்த நிலையில் காட்டாற்று வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்ட பிறகு மேற்கொண்டு நிதி ஒதுக்க ஆங்கிலேய அரசு மறுத்த நிலையில் எங்கோ பிறந்து எங்கோ வளர்ந்த ஆங்கில பொறியாளர் ஜான் பென்னி குக்  தனது சொத்து முழுவதையும் விற்று அவரது தியாகத்தால் உருவானது இந்த வரலாற்று சிறப்பு மிக்க அணை. ஆனால் இங்கு விளையும் காய்கறிகளையும், அரிசியையும், உற்பத்தியாகும் நெய்வேலி மின்சாரத்தையும் நம்பி வாழும் மலையாளிகள்அணையை உடைத்து தமிழர்களுக்கான தங்கள் நன்றிக்கடனை திருப்பி செலுத்த விழைகின்றனர். என்ன இருந்தாலும் அது ஊசிப் போன இந்திய ரத்தம் தானே?!அவர்களிடம் இருந்து இதற்கு மேலான நாகரிகத்தை எதிர்பார்ப்பது நமது அறிவீனம்.

 "இரு இனங்களுக்கு இடையில் பகை உணர்ச்சியை தூண்டும் இந்த படத்திற்கு மட்டும் எப்படி தரச் சான்றிதழ் தந்தார்கள்" தமிழனை தாக்க,அந்த இனத்தை அழிக்க யார் முயற்சி எடுத்தாலும் இந்தியா முன்னின்று சென்று ஆதரிக்கும் என்ற வாதத்தையே வலியுறுத்துகிறது. 

தமிழகத்தில் எந்த ஒரு திரை அரங்கிலும் இது திரை இடப்பட்டாலும் அது தமிழனுக்கு இழுக்கு.

இனி தமிழன் அறம் வழி சென்று எதையும் சாதிக்க இயலாது என்பதையே இந்திய யூனியன் நமக்கு திரும்ப திரும்ப கற்றுத் தரும் பாடம் ஆகும்.