நாம் வாழ வேண்டுமானால் நாம் ஆள வேண்டும்.. கிராமத்தான் .
நாம் வாழ வேண்டுமானால் நாம் ஆள வேண்டும்.. கிராமத்தான் .

Tuesday, February 7, 2012

தேமுதிகவுக்கு பக்கவாதம்... பெயர் மாறும் தேமுதிக..



தேமுகிகவிற்க்கு தமிழக அரசால் பக்கவாதம் ஏற்பட்டு கொஞ்சம் கொஞ்சமாக தன் கட்சி உறுப்பினர்களை இழந்து வருகிறது..இன்னும் சில மாதங்களில் முழுவதுமாக பாக்கவாதத்தல் பாதிக்கபட்டு தன் கட்சியை கலைத்து விட்டு சினிமாவிற்க்கு மறுபடியும் ஒடுவார் என எதிர்பார்க்கபடுகிறது 

அதிமுகவுக்கும் தேமுதிகவுக்கும் ஏற்பட்ட மோதல் சட்டசபையிலயே வெளிச்சத்திற்க்கு வந்தது..
கடந்த தேர்தலில் அதிமுக வுடன் கூட்ட்ணி வைத்து சில சட்டமன்ற உறுப்பினர்களை பெற்ற விஜயகாந்த் கட்சி. அத்தேர்தலின் போதே குடித்து விட்டு உலறல் பேச்சு. தன் வேட்பாளரையே பொதுமக்கள் முன்னிலையிலேயே அடித்தது என பட்ட சர்ச்சைகளுக்கு இடையில் அதிமுகவின் தயவால் எதிர்கட்சி தலைவரானர் குடிகார விஜயகாந்த்..

இந்நிலையில் அதிமுகவினருக்கும் தேமுதிகவிற்க்கும் இடையே பயங்கர இடியாய் அமைந்தது சட்டபேரவை.. எங்கு எப்படி பேச வேண்டும் என்று தெரியாத விஜயகாந்த் நாக்கை கடித்து கொண்டும்-கை நீட்டி பேசியும் சினிமாவிற்க்கும் சட்டசபைக்கும் வித்தியசாம் தெரியாமல் பயங்கரமாக ஆவேசப்பட்டவர்..

தமிழக முதல்வரால் தகுதியில்லாதவருக்கு பதவி கிடைத்தால் இப்படிதான் நடந்து கொள்வார்கள்.தேமுதிகவுடன் கூட்டணி வைத்தற்க்காக வெட்கபடுகிறேன். அவமான படுகிறேன்.என தன் மனக்குமுறல்களை கெட்டிதீர்துவீட்டார்

இனி தேமுதிகவிற்க்கு அழிவுகாலம் ஆரபித்து விட்டது என அறைகூவல் வீட்டார்-அதன்படி அவருடைய கட்சி ச.ம.உ களை அதிமுகவில் இணைக்கும் பணி தொடங்கபட்டுவிட்டது..
முதற்கட்டமாக இப்ராகிம் இராவுத்தர்-மற்றும் தேமுதிகவின் முக்கிய நிருவாகிகள் அதிமுகவில் இணைந்து விட்டனர்








--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
தேசிய முற்போக்கு திராவிட கழக கட்சியின் தலைவரும், குடிகாரருமான தமிழக சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான விஜயகாந்தின் நெருங்கிய நண்பரும், சினிமா தயாரிப்பாளருமான இப்ராகிம் ராவுத்தர், .தி.மு..வில் இணைந்துள்ளார். 




.தி.மு.- தே.மு.தி. கட்சிகளுக்கிடையே கடுமையான உரசல் இருந்து வரும் நிலையில், இப்ராகிம் ராவுத்தர் அதிமுக பக்கம் வந்துள்ள்ளதுஅரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத் தியுள்ளது.


தேமுதிக சார்பில் சென்னை மேயர் பதவிக்கு போட்டியிட்டவர் உட்பட தேமுதிகவின் முக்கிய நிர்வாகிகள் பலர் இன்று அதிமுக  தலைமைக்கழகத்தில் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்விஜயகாந்த் நண்பரும் அதிமுகவில் இணைந்தார்

இப்ராகிம் ராவுத்தரும், விஜயகாந்தும் ஆரம்பத்தில் நெருங்கிய நண்பர்களாக இருந்தனர். விஜயகாந்தை வைத்து ராவுத்தர் நிறைய படங்கள் தயாரித்துள்ளார்

ஆக மொத்தம் விஜயகாந்தின் வளர்ச்சியே இராவுத்தாரினால் என்றால் அது மிகையாது..


எனவே தேமுதிக 
இனி  
தேயும் திராவிட முன்னேற்ற கழகம் என பெயர் மாற்றம் செய்யலாம என குடிகார விஜயகாந்த் ஆலேசித்து வருவதாக தெரிகிறது..