நாம் வாழ வேண்டுமானால் நாம் ஆள வேண்டும்.. கிராமத்தான் .
நாம் வாழ வேண்டுமானால் நாம் ஆள வேண்டும்.. கிராமத்தான் .

Thursday, April 5, 2012

வன்னியர் சங்க பொதுகூட்டம்-திருவள்ளுர் மாவட்டம்

தி ருவள்ளுர் மாவட்டம் ஊத்துக்கோட்டை வட்டம் கும்மிடிதொகுதி ஆத்துப்பாக்ம் கிராமத்தில் நேற்று 5-4-2012 அன்று நடைபெற்ற வன்னிய சங்க பொது கூட்டத்தின் நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சில


மாவீரன் குரு அவர்களின் எழுச்சியுரை







மாவட்ட செயலாளர் மா.செல்வராசு அவர்கள் பாடிய  ”இனம் மானம் காத்து” பாடல் அனைவரையும் இரசிக்க வைத்தது மட்டுமல்லமல் அனைவரையும் உற்சகப்படுத்தியது என்றால் மிகையாகது...

அருமையான குரல்.....அருமையான இசை


கூட்டத்தின் ஒரு பகுதி





ஒன்றிய செயலாளர் முருகன் அவர்கள் பேசிய போது அருகில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கோ.இரவிராஜ் அவர்கள்





திரு குரு அவர்களுடன்  மாநில துணைத்தலைவர் ஜெயவேலு அவர்கள்



முன்னாள் அம்பத்துர் நகரமன்ற தலைவர் திரு சேகர் அவர்கள்




மாநாட்டு நிதியாக ரூபாய் 1 இலட்சம் நிதியை மாநில துணைத்தலைவர் கிருஷ்ணன் அவர்கள் வழங்கிய போது