நாம் வாழ வேண்டுமானால் நாம் ஆள வேண்டும்.. கிராமத்தான் .
நாம் வாழ வேண்டுமானால் நாம் ஆள வேண்டும்.. கிராமத்தான் .

Monday, March 28, 2011

குடிகார விஜயகாந்தே இதோட நிறுத்திக்க உன் உலறல் பேச்சை..

அன்புள்ள குடிகார விஜயகாந்த் அவர்களுக்கு மரத்தைவெட்டிவிட்டு பசுமைத்தாயகமா, சுயநலத்துக்காக பசுமைத்தாயகம் நடத்துகிறார் இராமதாசு என்று பசுமைத்தாயகத்தை கேவலபடுத்தும் விதமாக  நீங்கள் பேசுவது உமக்கு வருகின்ற சட்டமன்ற தோ்தலில் நீங்கள் போட்டியிடும் அனைத்து இடங்களிலும்  டெபசிட் இழக்க வழி வகுக்கும் என்பதை மறந்துவிடாதீர்கள்..

பசுமைத்தாயகம் செய்து வரும் சாதனைகளை இவ்வுலகமே அறியும் இவ்வமைப்பு ஐ.ந.சபையில் அங்கிகாரம் பெற்ற அமைப்பாக உள்ளது.
இவ்வமைப்பில் உள்ளவர்கள் உங்கள் கட்சியில் உள்ளவைரை போல் குடிகாரர்களல்லா உங்களை போல் 800 கோடி வாங்கி கொண்டு ஜெயலலிதாவுடன் கூட்டணி வைத்தவர்களும் அல்லா.

படித்த பட்டதாரிகளும், செய்யும் வேலைகளை திறம்பட செயல்திட்டம் தீட்டி செவ்வெனே செய்து முடிப்பவர்கள், மக்கள் நலனில் அக்கறை உள்ளவர்கள்,சுற்றுசூழல் அக்கறையில் அதிக ஆர்வம் கொண்டவர்கள்.

எங்கள் தலைமை உத்தரவிட்டால் உம்மை..... ?