நாம் வாழ வேண்டுமானால் நாம் ஆள வேண்டும்.. கிராமத்தான் .
நாம் வாழ வேண்டுமானால் நாம் ஆள வேண்டும்.. கிராமத்தான் .

Monday, September 24, 2012

பா.ம.க பாடல்கள் (pmk songs)



     வீரமீகு வன்னியகுல சத்திரியர்களின் புகழ்பாடும் பாடல்களின் தொகுப்பு..




பறக்குது பறக்குது பறக்குது பாரீர் பாட்டாளி மக்கள் கட்சி கொடி- 
எழுதியவர் திரு ஜெயபாஸ்கரன் அவர்கள்- 
பாடியவர்  திரு புஷ்பவனம் குப்புசாமி அவர்கள்

ஆண்ட இனத்தின் அடுத்த தலைமுறை அழகாய் வருவதைப் பார் பார்..

ஆண்ட இனம் மீண்டும் ஆள போகுதடா...

அய்யா அழைக்கிறார்... அய்யா அழைக்கிறார்...

இதயம் உள்ளவர் இருக்கின்ற வரைக்கும் உங்கள் தியாகம்


வியர்வை சிந்தி உழைப்பதெல்லாம் நம் இனங்க ..

யாருக்கு நான் ஓட்டு போட

ஜனங்கள் என்ன ஜனங்களே தமிழ்நாட்டு ஜனங்களே...

பொது வாழ்வில் டாக்டர் அய்யா துாய்மையானவர்

பல்லாண்டு வாழனும் நீங்க...

இளைஞர்களின் எழுச்சி நாயகன் சின்ன அய்யா தாங்க...

எத்தனை எத்தனை போராட்டம் அய்யா வாழ்விலே...



ஊமைகளாய் ஆமைகளாய்

எழுந்து வா எழுந்து வா.

ஏறுறது ஜெயக்கொண்டம்


ஓடோடி உழைத்து உருகுலைந்து

சின்ன சின்ன மாம்பழம்.

நீங்கள் இல்லாமாலா நாங்கள்

பிச்சு கண்ணு பிச்சு கண்ணு

மாம்பழ சின்னக் கோலம் 

வெற்றிக்கனி பறிப்போம்

தொடரும்..

Sunday, September 9, 2012

தண்ணீரில்லாமல் மிதக்கின்றான்...... "குடிகாரன்".......

மரணத்தின் விளிம்பில்

சுத்தமான இரயில் நிலையம்
நிசப்த பூமியில்
மௌனம் மட்டும் சத்தமாய் ஒலிக்க,

நான் காத்திருக்கிறேன்!
இனிமேல் நமக்குள்
குறைந்தபட்ச சத்தம்
மரணமாயிருக்கட்டும்!


8-8-2012 அன்று கோடம்பக்கம் தொடர்வண்டி நிலையத்தில் எடுக்கப்பட் புகைபடம்