நாம் வாழ வேண்டுமானால் நாம் ஆள வேண்டும்.. கிராமத்தான் .
நாம் வாழ வேண்டுமானால் நாம் ஆள வேண்டும்.. கிராமத்தான் .

Monday, November 21, 2011

குமுதம் வார இதழியில் மருத்துவர் சின்ன அய்யா...

22-11-2011 குமுதம் வார இதழியில் மருத்துவர் சின்ன அய்யா...

சீனியர் மருத்துவ கல்லுாரி மாணவர் போல் படு இளமையாக தோற்றமளித்தார் டக்டர் அன்புமணி. இடம் சென்னை திலக் தெரு அவரது வீட்டில் “கட்சிக்கு புதிய வேகத்துடன் உழைக்க வேண்டுமென்றால் நம் உடம்பை பார்த்து கொள்ள வேண்டமா? என்று புன்னகைத்தார்..அரசியல் கட்சியின் தகவல்களை நம்முடன் பகிரிந்து கொண்டார்...என தொடங்கும் கட்டுரையுடன்



ஒரு சக்தியாக உருவான பா.ம.க இன்று தங்கள் சொந்த சமூக மக்களே நம்பிக்கை இழந்து விட்ட அளவிற்க்கு பலவீன மாகி விட்டதே...ஏன்?


உங்கள் செல்வாக்கு பெருமளவிற்கு சரிவிட்டது என்றால் ஏன் உங்களுக்கு கோபம் வருகிறது...?


சரி நீங்கள் பலமாக இருப்பதாக சொல்லபடும் மாவட்டங்களில் கூட அதிமுக
அமோக வெற்றி பெற்றுள்ளதே..?




ரொம்ப காலம் கடந்த ஞானோதயமாக இருக்கிறதே?


நீங்கள் அரசியல் ரீதியாக செய்த தவறுகளுக்கு ஊடங்களை ஏன் திட்டுகிறீர்கள்..?


ஒரு பக்கம் கட்சியை வளர்பதாக சொல்லிவிட்டு இன்னொருபுறம் வேல்முருகன் போன்ற புத்திசாலிகளை விரட்டுகிறீர்களே...?


போட்டி கட்சி ஆரம்பிக்க போவதாக சொல்கிறாரே...?


நில அபகரிப்பு எதிராக அரசு எடுக்கும் நடவடிக்கைகளை வரவேற்கிறீர்களா..?


கருணநிதிக்கு உங்கள் அறிவுரை..?


போன்ற கேள்விகளுக்கு  வி.சந்திரேசன் நிருபர் அவர்களுக்கு மருத்துவர் சின்ன அய்யா சுடச்சுட பதில் அளித்துள்ளார்..




குமுதம் வார இதழை வாங்கி படியுங்கள்...

உங்கள் கருத்துகளையும், மருத்துவர் சின்ன அய்யாவை பேட்டிகண்ட இதழையும் பாரட்டி குமுதம் இதழுக்கு கடிதம் எழுதுங்கள் ...இது போன்ற செயல்களால் நமது பாமக மேலும் வலு்பெறும்....


புதிய அரசியல் புதிய நம்பிக்கை....