நாம் வாழ வேண்டுமானால் நாம் ஆள வேண்டும்.. கிராமத்தான் .
நாம் வாழ வேண்டுமானால் நாம் ஆள வேண்டும்.. கிராமத்தான் .

Monday, January 10, 2011

மனதின் தேடல்.. தடுக்கிறது அய்யாவின் போரட்டங்கள்...

என்ன கொடுமையென்று யாரிடம்சொல்ல
எழுதாத தீர்ப்புகளாய் நம் வன்னியர் வாழ்வின் நிலை 

படகுகளாய் மனங்களின் தவிப்புகள் 


சுதந்திரமிருந்தும் தடுக்கிறது மனம் 
காதல்கள் இருந்தும் வெறுக்கிறது மனம்
ஆசைகள் இருந்தும் அடக்கிறது மனம்
அத்தனையும் இருந்தும் ஏங்கிறது மனம்


உண்ண அமர்ந்த போது மறுத்த உதடுகளோடும்
உறங்க நினைத்தபோது மறுத்த கண்களோடும் 
நிதமும் வன்னிய உறவுகளை எண்ணி எண்ணி 
நிலை குலைகிறது மனம்....


புலரும் பொழுதுகளை மறந்து 
மறையும் பொழுதுகளோடு என்றும் 
நிம்மதியற்ற ஆயிரம் நிமிடங்களைவிட
நிம்மதியான ஒரு நிமிடத்தை தேடுகிறது மனம்..

அந்த ஒரு நிமிடத்தை கூட
 நம் மருத்துவர் அய்யா அவர்களின் போரட்ட
நினைவுகள் எடுத்து கொள்கின்றன....
 துடுப்புகள் இழந்து தத்தளிக்கும் 

No comments: