நாம் வாழ வேண்டுமானால் நாம் ஆள வேண்டும்.. கிராமத்தான் .
நாம் வாழ வேண்டுமானால் நாம் ஆள வேண்டும்.. கிராமத்தான் .

Sunday, February 27, 2011

வன்னிய இன பாதுகாவலர் மருத்துவர் அய்யா.


 
 
அய்யாவின் முன்   
அனைத்து அரசியல் கட்சிகளும்
அவர் காலடியில் சுருண்டு கிடக்கிறது
 
உருவங்களின் , ஆடைகளின் நிறம் பார்ப்பதில்லை-நிழல்கள்
அவை எப்போதும் கரிய நிறம்கொண்டவை
அடர்ந்தோ மங்கலாகவோ
நீளமாகவோ குட்டையாகவோ
தகுந்தாற்போல் மாறிக்கொண்டிருப்பவை அவை

 
உருவம் தொலைக்காமல்.மங்காமல் இருக்கும்
அய்யாவின் நிழலில்
நான் தொலைந்த ஒட்டு மொத்த வன்னிய இனத்தையே பார்க்கிறேன்.

நிறைந்த  வெளிச்சத்தில் இருந்துகொண்டு
வன்னிய இனத்தையே
பாதுகாக்கும் பாதுகாவலர் மருத்துவர் அய்யா.

 

No comments: