நாம் வாழ வேண்டுமானால் நாம் ஆள வேண்டும்.. கிராமத்தான் .
நாம் வாழ வேண்டுமானால் நாம் ஆள வேண்டும்.. கிராமத்தான் .

Tuesday, April 26, 2011

கணக்கு உதைக்குது.

எங்க  வாத்தியார்
சரியாச் சொல்லிக்கொடுக்கலை...

வட்டம் மாவட்டம்
வரைஞ்சு காட்டலை...

வாக்குச் சதவீதம்
போட்டுக்காட்டலை...

வறுமைக் கோடு
கிழிச்சிக்காட்டலை...

புறம்போக்குப் புள்ளிவிபரம்
புரிய வைக்கலை...

ஸ்விஸ் பேங்கைப் பத்தி
சொல்லவே இல்லை...
அரசியல் தலைவர்களை
பற்றியும் சொல்லவே இல்லை...


இட ஒதுக்கீடு பற்றி
எடுத்து சொல்லல....

வாறுமை போக்க
வழி கூறல...


எங்க  வாத்தியார்
சரியாச் சொல்லிக் கொடுக்கலை...

No comments: