நாம் வாழ வேண்டுமானால் நாம் ஆள வேண்டும்.. கிராமத்தான் .
நாம் வாழ வேண்டுமானால் நாம் ஆள வேண்டும்.. கிராமத்தான் .

Sunday, January 23, 2011

ஏ தமிழகமே உன் போலி வேசத்தை நிறுத்து...


அரசியல் தலைவர்களுக்கு ஏன் என் இனத்தின் மீது அவ்வளவு வெறுப்பு?

நேரத்தில் பெய்யாமல் போய் ஆறுகளை வற்ற விட்டு, தமிழர்களின் வயிறுகளை வாட விடுவதும்

நேரம் கடந்து பெய்து எங்களின் பயிர்களில் புகுந்து வடியாமல் நின்று, தமிழர்களின் வயிற்றில் அடித்து விடுவதும்

மழையான போது வன்னிய மக்களால்  தாங்கி கொள்ள முடிந்தது

சம உரிமை பேசிய சாத்தான்கள் எம்  இன உயிர்கள் மீது துப்பாக்கி சூடு
நடத்திய போது

 குண்டடிகள் என் மக்கள் மீது அடை மழையாய் கக்கி எம் இன தியாகிகளை கரி  கட்டைகளாய்


என் இனத்தின் குறுதியினை  இன்னும் குடித்து கொண்டிருக்கும்
கயவர்களை

உடம்பில் ஓடும் செந்நீரையெல்லாம் விவசாய நிலத்தில் கண்ணீராய் கொட்டி விட்ட என் இனத்தை

கல்வி வேலை வாய்ப்பு இவைகளுக்கு அப்பற்பட்டு உள்ள வேலிக்குள் அடைத்த பின்னும் பட்டினியே பரிசாக கிடைத்த போது




ஏ தமிழகமே என் இனம் கல்வி வேலைவாய்ப்பு. பொருளாதாரம் . பசி. பட்டினி இவற்றின் கொறபிடியிலிருந்து  விடுதலை பெறும் வரை நீ வளர்ந்தது போதும் .. உன் போலி வேசத்தை நிறுத்தி வை...



என் இனத்தின் 21 உயிர்களை கொன்று குருதியை குடித்த பின்னும் இரத்த வெறி அடங்காத

என் இன எதிரிகளை என்ன செய்வது?

என் இனத்தின் இரத்தத்தை குடித்த மூட்டை பூச்சிகள் இரத்த தானம் செய்ய போகிறது என

பத்திரம் எழுதி கொடுத்த  தமிழகத்தை ஆண்ட கட்சிகளின் பிணம் திண்ணி கழுகுகளை என்ன செய்வது?

தமிழனுக்கு சொரனை வந்தால் மூட்டை பூச்சிகள் கோபப்படும் 


ஆனால் எம் வன்னிய இன மக்களுக்கு கோபம் வந்தால்

 உம் தலைகளை
மூட்டை பூச்சிகள் தேடி வரும்

நிகழ்காலம் உமதென்றால்
வருங்காலம் எமது..

நிகழ்காலம் எமதென்றால்
உம் காலம் அழிந்து விடும்..


விரைவில்

No comments: