நாம் வாழ வேண்டுமானால் நாம் ஆள வேண்டும்.. கிராமத்தான் .
நாம் வாழ வேண்டுமானால் நாம் ஆள வேண்டும்.. கிராமத்தான் .

Tuesday, February 1, 2011

பசுமைத்தாயகம் ஒருங்கிணைப்பாளர்கள்,மாவட்ட அமைப்பாளர்கள் கலந்துரையாடல் கூட்டம்

பசுமைத்தாயகம் ஒருங்கிணைப்பாளர்கள்,மாவட்ட அமைப்பாளர்கள் கலந்துரையாடல் கூட்டம் சனவரி 30 -2010 அன்று சென்னை தி.நகர் வெங்கட் நாரயாண சாலையிலுள்ள சதர்ன் கிரஸ்ட் உணவு விடுதியில் நடைபெற்றது. இதில் பசுமைத்தாயகத்தின் தலைவர் திருமதி சௌமியா அன்புமணி அவர்கள் கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் மாநில செயலாளர் திரு.அருள் மாநில துணை செயலாளர்கள் ச.க.சங்கர், சேலம் சத்ரியசேகர்.சென்னை திருவள்ளுர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திரு வ.ஆ.பத்மநாபன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் தமிழகத்திலே சிறப்பாக பணியாற்றிய மாவட்ட நிர்வாகிகளுக்கு சாதனையாளர் விருது, சான்றிதழ்களை பசுமைத்தாயகத்தின் தலைவர் திருமதி சௌமியா அன்புமணி  வழங்கினார்
இதில் தமிழகத்திலுள்ள அனைத்து மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள், மாவட்ட அமைப்பாளர்கள் கலந்து கொண்டனர்

சாதனையாளர் விருது, சான்றிதழ்களை பெற்றவர்கள்

முதல் இடம்

காஞ்சிபுரம் மாவட்டம்    -   திரு. கனல் கண்ணன் மற்றும் மாவட்ட 
                                                        அமைப்பாளர்

இரண்டாம் இடம்

திருவள்ளுர் மாவட்டம்    -  திரு.வ.ஆ.பத்மநாபன் மற்றும் மாவட்ட        
                                                         அமைப்பாளர்கள்

மூன்றாம் இடம்

கடலுர் மாவட்டம்  - திரு.அன்பு செழியன் மற்றும் மாவட்ட        





                                                         அமைப்பாளர்கள்

No comments: