நாம் வாழ வேண்டுமானால் நாம் ஆள வேண்டும்.. கிராமத்தான் .
நாம் வாழ வேண்டுமானால் நாம் ஆள வேண்டும்.. கிராமத்தான் .

Friday, March 4, 2011

அதிமுகவிட்ம் 800 கோடி பணம் வாங்கிய விஜயகாந்த்....


அதிமுகவிட்ம் 800 கோடி பணம் பெற்றுகொண்டு அதிமுகவில் விசயகாந்த்
இணைந்தார். பல நாட்களாக திமுக, காங்கிரசிடம் பல கோடி கேட்டு பேரம் நடத்தி வந்த விசயகாந்த் 4-3-2011 அன்று இரவு செயலலிதவிடம் 800 கோடிக்கு விலைபோனர். அதுமட்டுமில்லாமல் அவர் போட்டியிடும் 41 தொகுதிக்கும் ஒரு தொகுதிக்கு 1 கோடி என 41 தொகுதிக்கு 41 கோடி பணம்தருவதாகவும் பேரம் பேசப்பட்டு செயலலிதாவிடம் கூட்டணி வைத்துள்ளதாக அரசியல் நோக்கர்கள் மட்டுமில்லாமல் பொதுமக்களிடையே பலத்த பேச்சு அடிபடுகிறது.





No comments: